அடையாளம் தெரியாத உடல்கள்... உதவி கோரிய நேபாள அரசு; நிபுணர்களை அனுப்பிய இந்தியா
நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண, இந்தியா டி.என்.ஏ. நிபுணர்களை அனுப்பியுள்ளது.
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், உதவி கோரி அந்நாட்டு அரசு விண்ணப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடல்களை அடையாளம் காணும் பணியில் உதவுவதற்காக டி.என்.ஏ. நிபுணர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
#world