14 வயதில் புர்ஜ் கலிஃபாவில் சொந்த AI நிறுவனம்: சாதனை படைத்த சிறுவன்
துபாயை சேர்ந்த 14 வயதான ஜெயினம் என்ற சிறுவன் உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார். 'மெங்கோ என்ஜின்' என்ற இவரின் AI நிறுவனம் வணிக நிறுவனங்களின் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு, உள்ளடக்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தானியங்கி முறையில் செய்ய உதவுகிறது. உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் இவரது நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. 14 வயது சிறுவனின் ச...

துபாயை சேர்ந்த 14 வயதான ஜெயினம் என்ற சிறுவன் உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார். 'மெங்கோ என்ஜின்' என்ற இவரின் AI நிறுவனம் வணிக நிறுவனங்களின் மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் தொடர்பு, உள்ளடக்க உருவாக்கம் போன்ற பணிகளைத் தானியங்கி முறையில் செய்ய உதவுகிறது. உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலிஃபாவின் 141-வது மாடியில் இவரது நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. 14 வயது சிறுவனின் ச...
Ibc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →