வெள்ளத்தால் கார் சேதமடைந்து விட்டதா? இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய இந்த 6 விஷயங்கள் கட்டாயம்!
வெள்ளம் அல்லது கனமழை ஏற்படுவதால், சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேதமடைகின்றன. உங்களிடம் விரிவான வாகனக் காப்பீடு இருந்தால், வெள்ளத்தால் ஏற்படும் சேதத்திற்கு நீங்கள் இழப்பீடு கோரலாம். அதற்கு நீங்கள் இவற்றையெல்லாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சாலைகளில் தேங்கும் நீரால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேதமடைகின்றன. உங்களிடம் விரிவான வாகனக் காப்பீடு (Comprehensive Insurance) இருந்தால், இத்தகைய பாதிப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியும்.
இந்த இழப்பீட்டைப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகள் குறித்து நீங்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் வாகனத்திற்கு முறையாகக் காப்பீட்டுப் பலன்களைப் பெற பின்பற்ற வேண்டிய 6 முக்கிய விஷயங்கள் இதோ.