அனைத்து MLAக்களுக்கும் கார், பெட்ரோல் மாணியம் அவசியமா.. முதலவர் அறிவிப்பு குறித்து திமுக எழிலன் கேள்வி | TN MLAs Car Scheme
TN MLA Car Scheme: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜயின் அறிவிப்பை திமுக விமர்சித்துள்ளது. அரசின் நிதி நிலை, எம்.எல்.ஏ.க்களின் வசதிகள் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு திமுக தரப்பில் விமர்சனம் எழுந்துள்ளது. அரசின் நிதிநிலை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வசதிகள் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மற்றும் பெட்ரோல் மானியம் வழங்குவது அவசியமா என்பது குறித்த தனது விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார். இந்தத் திட்டம் தொடர்பாக முதலமைச்சரின் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார்.