5G ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் காவேரி மருத்துவமனைநிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தொலைதூரத்திலிருந்தேமருத்துவ ஆதரவுடன் தொடர் பராமரிப்பை நோயாளிகளுக்கு இது வழங்கும்
● இந்தத் தொடர் கண்காணிப்பு வசதியின் மூலம், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர்களின் உடல்நிலையை உடனுக்குடன் கண்காணித்து, ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் மருத்துவர்களால் வழங்க முடியும்.● சென்னை மாநகரத்தில் இயங்கும் காவேரி மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட...
காவேரி மருத்துவமனை தனது ஆம்புலன்ஸ் சேவைகளில் 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போதே அவர்களின் உடல்நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும்.
இதன் வாயிலாக ஆம்புலன்ஸில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, தொலைதூரத்திலிருந்தே மருத்துவர்கள் உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க இயலும். சென்னை மாநகரில் உள்ள காவேரி மருத்துவமனைகளில் இந்த 5G ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.