AI vs Humans : மனிதர்களை AI மிஞ்சிவிடுமா? நோபல் பெற்ற விஞ்ஞானி பகீர் தகவல்!
AI vs Humans : நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை: இன்னும் சில பத்தாண்டுகளில் AI மனிதர்களை மிஞ்சி, மனிதகுலத்திற்கே பெரும் ஆபத்தாக மாறக்கூடும்!
Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களை விட அதிக திறன் கொண்டதாக மாறி, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் சில பத்தாண்டுகளிலேயே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இந்த ஆபத்தான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#technology