2035-க்குள் சொந்த விண்வெளி நிலையம் அமைக்கப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
விண்வெளி நிலைய திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்/The initial phase of work on the space station project has already begun, the ISRO chief said
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →2035-ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கென பிரத்யேக விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#technology