பெங்களூரு - எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு..!
பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயில் செய்தி: ஆகஸ்ட் 17 முதல் 8 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு, மொத்தம் 16 பெட்டிகளாக உயர்நிலை இருக்கை மற்றும் சாதாரண இருக்கை வசதிகள் பெரிதும் அதிகரிக்கின்றன. Bengaluru-Ernakulam Vande Bharat update: From August 17, 2026, train no. 26651/26652 gets 8 more coaches, doubling capacity to 16 coaches with enhanced seating comfort for passengers.

பெங்களூரு - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் (எண் 26651/26652) கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 17, 2026 முதல் இந்த மாற்றம் நிரந்தரமாக அமலுக்கு வருகிறது.
இந்த கூடுதல் இணைப்பால் ரயிலின் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்கிறது. இதன் மூலம் பயணிகளுக்கான இருக்கை வசதிகள் மற்றும் ரயிலின் ஒட்டுமொத்த கொள்ளளவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.