பத்திர பதிவு செய்த ஆவணம்.. சின்ன ஆசையால் சிறையில் பொன்னேரி சார் பதிவாளர்
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →வீட்டு மனை ஆவணத்தை பதிவு செய்து கொடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்ற புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#tamilnadu