பெக்கோ சமன் தாய் படுகொலை - கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் பழிவாங்கலா... காவல்துறையினர சந்தேகம்
பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த கொலையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்த...

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மல பிரசங்க என்ற பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் கரந்தெனிய சுத்தா என்பவரின் தரப்பினரே இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.