நாளை ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
உயர்தர பரீட்சை நாளை (10) தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சை செப்டம்பர் 05 வரை நடைபெற உள்ளது. பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வருமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த முறை 372,310 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். இதில் 264,496 பாடசாலை மாணவர்களும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர...

உயர்தரப் பரீட்சை நாளை (10) ஆரம்பமாவதையொட்டி, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5-ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு, இம்முறை பாடசாலை மாணவர்கள் 264,496 பேர் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 107,814 பேர் என மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.
பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சை நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சமூகமளிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இம்முறை பரீட்சைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.