புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் கைது!
புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். குறிப்பிட்ட நபர்கள் புலத்சிங்கள பகுதியில் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட போதலேகம பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவர் கைது கைது செய்யப...

புலத்சிங்கள காவல் நிலையத்திற்கு உட்பட்ட போதலேகம பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (21.08.2026) இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, அவர்கள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.