சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதலமைச்சர் விஜய்..
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் கொளம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ள நிலையில், மாநகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் கொளம்பாக்கம் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு உரிய சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.