பிரபல கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் 100+ போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி ரெய்டு.. பரபர சென்னை!
Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →செங்கல்பட்டு மாவட்டம் போத்தரி பகுதியில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில், 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறியும் நோக்கில், மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் இந்த அதிரடி சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
#tamilnadu