தொழிலதிபரின் வீட்டில் உயிரிழந்த மொடல் நடிகை - இறப்புக்கான காரணம்
இலங்கை மொடல் நடிகை மற்றும் அழகுக் கலை பயிற்சியாளரான சுல்பத்மேந்திர குமாரபத்திரன திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து காவல்துறை மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம...

இலங்கை மாடல் அழகியும், அழகுக் கலை பயிற்சியாளருமான சுல்பத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தலையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குப் பிறகு, நேற்று காலை (31) தொழிலதிபருடன் அவர் வீட்டிற்குச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பிலியந்தலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மரணம் தொடர்பாக மேலும் சில கூடுதல் தகவல்களை காவல்துறை தற்போது வெளியிட்டுள்ளது.