"நீ என்ன போலீசா?" நடுரோட்டில் டிராபிக் போலீசை ஒருமையில் திட்டி 2 பெண்கள் போட்ட ருத்ர தாண்டவம்!
Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னையில் நடுரோட்டில் இரண்டு பெண்கள் போக்குவரத்து காவலரை ஒருமையில் திட்டி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்கள், அவரை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
சாலை நடுவே நின்றபடி அந்த பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், அந்த பெண்கள் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
#tamilnadu