PulseNews
தமிழகம்

கம்பராமாயணம்-சேக்கிழார் கதை! வந்தே மாதரத்தை எழுதியது தாகூராம்.. தொக்காக சிக்கிய பாஜக தலைவர்

One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கம்பராமாயணம்-சேக்கிழார் கதை! வந்தே மாதரத்தை எழுதியது தாகூராம்.. தொக்காக சிக்கிய பாஜக தலைவர்
PulseNews சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாகக் கூறியது சர்ச்சையானது போலவே, கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும் தவறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வந்தே மாதரம் பாடலை ரவீந்திரநாத் தாகூர் எழுதியதாக அவர் குறிப்பிட்டது தற்போது கர்நாடகாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu