நாட்டுத் துப்பாக்கி மருந்து வெடித்து விபத்து: சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயம்
திருவலம் அருகே நாட்டுத் துப்பாக்கி மருந்து தவறுதலாக வெடித்த விபத்தில் 8 வயது சிறுவன் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருவலம் அருகே நாட்டுத் துப்பாக்கி மருந்து எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
#tamilnadu