Aavani Avittam 2026: நாளை ஆவணி அவிட்டம்.. பூணூல் மாற்ற உகந்த நேரம் என்ன?
ஆவணி அவிட்டம் என்பது வேதம் பயிலும் ஆண்கள் பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணியும் ஒரு முக்கிய ஆன்மிக நிகழ்வாகும், இது உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, வேதங்களை போதித்த முனிவர்களுக்கு நன்றி செலுத்துவதையும், ஆன்மிக ஒழுக்கத்தை புதுப்பித்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது.

வேதம் பயிலும் ஆண்கள் பழைய பூணூலை நீக்கிவிட்டு புதிய பூணூல் அணியும் 'ஆவணி அவிட்டம்' அல்லது 'உபாகர்மம்' எனும் ஆன்மிக நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. வேதங்களை நமக்கு வழங்கிய முனிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், ஆன்மிக ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு கடைபிடிக்கப்படுகிறது.
நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பூணூல் மாற்றுவதற்குரிய உகந்த நேரத்தை அறிந்து பக்தர்கள் பின்பற்றலாம். இந்த நாளில் வேதியர்கள் மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வமுள்ளவர்கள் வேத சாஸ்திரப்படி புதிய பூணூலை அணிந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.