சம்பவக்காரர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.. வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் பெரிய மாற்றம்
Oneindia Tamil45 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக, அவை இரவு 7 மணிக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு, தொடர்ந்து 10 மணி நேரம் முழுமையாகச் செயல்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னெடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு அமைந்தது.
#tamilnadu