பாலம் 3 மாதத்தில் இடிந்தது எப்படி? நிதியமைச்சர் கேள்விக்கு எவ.வேலு பதில்! குறுக்கே வந்த ஆதவ் அர்ஜுனா
Oneindia Tamil20 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முந்தைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலம், பயன்பாட்டிற்கு வந்த மூன்று மாதங்களிலேயே இடிந்து விழுந்தது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மேரி வில்சன் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டுப் பேசினார்.
#tamilnadu