சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 தொழிலாளர்கள் பலி.. ஒருவர் படுகாயம்!
Oneindia Tamil14 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#tamilnadu