ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்
உத்தரப்பிரதேசத்தில் இறைச்சிக்கடைக்குள் ஆட்டை சாப்பிட வந்த பாம்பு ஒன்றை மதுப்பிரியர் பிடித்து தனது கழுத்தில் போட்டுக்கொண்டு விளையாட்டுக்காட்டியது, பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தியது.
Vikatan15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →உத்தரப்பிரதேசத்தில் உள்ள இறைச்சிக்கடை ஒன்றிற்குள் ஆட்டை உணவாக உட்கொள்ள வந்த மலைப்பாம்பு ஒன்றை, போதையில் இருந்த நபர் ஒருவர் லாவகமாகப் பிடித்தார். அந்தப் பாம்பை தனது கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு அவர் செய்த வினோதமான செயல்கள் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.
#tamilnadu