திறக்கப்படாத மேட்டூர் அணை! அரிசி விலைக்கு உயர்வுக்கு மேற்காசிய போர்தான் காரணமாம்! - அமைச்சர் வெங்கடரமணன்
Oneindia Tamil46 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடகாவிலிருந்து போதிய அளவு தண்ணீர் வராததால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையைச் சார்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசி விலை உயர்வுக்கு மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போரே முக்கிய காரணம் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
#tamilnadu