பிஸியான திருட்டு வேலைக்கு இடையே தேநீர் குடித்த திருடன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி!
பிஸியான திருட்டு வேலைக்கு இடையே தேநீர் போட்டுக் குடித்த திருடன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →திருட்டு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர், இடையில் ஓய்வு எடுத்துக்கொண்டு நிதானமாகத் தேநீர் தயாரித்துக் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகியுள்ளன.
#tamilnadu