விபத்தில் சிக்கிய தம்பதிக்கு உதவுவதுபோல் நடித்து 2 சவரன், ரூ.30 ஆயிரம் திருடிய 2 பேர் கைது
மாதவரம், ஆக.18: சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் மஜீத் (56). இவர், தனது மனைவி பதுல்லா பேகத்துடன், கடந்த மாதம் 26ம் தேதி இரவு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு திருப்பத்தில் பைக்கை திருப்பிய போது, மற்றொரு பைக்கில்...
சென்னை கொளத்தூர் திருப்பதி நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் மற்றும் அவரது மனைவி பதுல்லா பேகம் ஆகியோர், கடந்த மாதம் 26-ம் தேதி இரவு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் விபத்தில் சிக்கினர்.
இந்த விபத்தின் போது, அவர்களுக்கு உதவுவது போல் நடித்து தம்பதியிடம் இருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.