PulseNews
தமிழகம்

அமீரகத்துடன் போரை ஆரம்பிக்கும் ஈரான்? பற்றி எரியும் வளைகுடா.. உச்சக்கட்ட பகற்றம்! என்ன நடக்கிறது

One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அமீரகத்துடன் போரை ஆரம்பிக்கும் ஈரான்? பற்றி எரியும் வளைகுடா.. உச்சக்கட்ட பகற்றம்! என்ன நடக்கிறது
PulseNews சுருக்கம்

அமீரகத்துடனான வர்த்தக மற்றும் நிதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஈரான் மற்றும் அமீரகம் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்ட பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu