“தடுப்புக் காவலில் உள்ள போர் விமானிகளை விடுவியுங்கள்” - ஈரான் கோரிக்கையும்; கத்தார் மறுப்பும்
கத்தார் நாட்டின் தடுப்புக் காவலில் உள்ள தங்கள் நாட்டின் மூன்று போர் விமானிகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரியுள்ளது.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கத்தார் நாட்டின் சிறைபிடிப்பில் இருக்கும் தங்கள் நாட்டு போர் விமானிகள் மூவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இந்த கோரிக்கையை கத்தார் தரப்பு நிராகரித்துள்ளது.
#tamilnadu