15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாற்றங்களின்படி, தூத்துக்குடி ஏஎஸ்பியாக அஞ்சீத் நாயரும், திருநெல்வேலி ஏஎஸ்பியாக பிஸ்வஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#tamilnadu