தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் - கணவன் மீது வாள்வெட்டு தாக்குதல் மனைவி பலி
குடும்பத்தின் கணவன் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (31.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கணவனும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனும...

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் நேற்று (31.08.2026) இரவு கணவன், மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயார் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட கணவனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.