தனியாா் பேருந்தின் இயக்கம் நிறுத்தப்படுவதாகக் கூறியதால் காங்கயம் அருகே பள்ளி மாணவா்கள் சாலை மறியல்
காங்கயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →காங்கயம் அருகே தனியாா் பேருந்து இயக்கத்தை நிறுத்தப்போவதாக அறிவித்ததால், அதைக் கண்டித்து பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
#tamilnadu