பெருந்தொகை கையூற்று பெற்ற நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது!
தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 500,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகல பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை பிரிவு குற்றப்பிரிவில் பணியாற்றும் 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் (Police Sergeant) , 39 வயதுடைய பொலிஸ் சாரதி மற்றும் 36 வயதுடைய மற்றொ...

தனமல்வில, நிக்கவெவ தெமோதர குளத்திற்கு அருகில் உள்ள கஞ்சா பண்ணையில் சோதனை நடத்திய பின், சந்தேக நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 500,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மொனராகலை குற்றப்பிரிவைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இரண்டு காவல்துறை சார்ஜென்ட்களும், 39 வயதுடைய காவல்துறை சாரதியும், 36 வயதுடைய மற்றொரு அதிகாரியும் உள்ளடங்குவர்.