திருப்பதி ஏழுமலையானை ஒரே டிக்கெட்டில் 2 முறை தரிசிக்கணுமா! நாளை காலை 10 மணிக்கு ரெடியா இருங்க
Oneindia Tamil18 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறவுள்ள புஷ்பயாக தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு டிக்கெட்டைப் பெறுபவர்கள், ஏழுமலையானை இரண்டு முறை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
#tamilnadu