“செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல”- டிடிவி தினகரன்
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் கொண்டவராக இருப்பார் என்று தான் நினைக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தன்னை அடையாளம் காட்டிய அதிமுகவே அழிய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#tamilnadu