நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்
நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரப் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் சுரங்கங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் 987 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் அத்தோடு 583 வெளிநாட்டவர்கள் உட்பட 3,916 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இதனுடன் சீனா வெளிய...

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் நிகழ்ந்த கடுமையான பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000-ஐக் கடந்துள்ளது. இதுவரை 987 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், துண்டிக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த இயற்கை பேரிடரில் 583 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 4,460-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இவர்களில் 3,916 பேர் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்.