நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சியில் பேசிய வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ்.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ் கலந்துகொண்டு விவசாயிகளிடையே உரையாற்றினார்.
#tamilnadu