சட்டவிரோத அகழ்வுப்பணியில் ஈடுபட்ட நபர் கைது!
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில் சட்டவிரோத தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட நபர் 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோத அகழ்வு பணி கைது ச...

அம்பாறை மாவட்டம், தமன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பக்மிதியாவா பகுதியில், தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.