அண்ணாநகரில் பரிதாபம்: மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு
சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
Hindu Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#tamilnadu