IPL 2027: வீரராக தொடரும் ஹர்திக்.. கேப்டன் பதவிக்கு 2 பெயர்.. மும்பை அணியில் பெரும் மாற்றமா?
Mumbai Indians Changes: கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், தலைமைப் பயிற்சியாளர் விஷயத்தில் தொடர்ந்து முன்னாள் இலங்கை கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்தனே, 2027 சீசனிலும் இந்தப் பொறுப்பை வகிக்க வாய்ப்புள்ளது. ஜெயவர்தனே 2024-ல் 2+1 ஆண்டு ஒப்பந்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார்.

ஐபிஎல் 2027 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அணியின் கேப்டன் பதவியை வகிக்க இரண்டு புதிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கேப்டன் மஹேல ஜெயவர்த்தனையே தொடர வாய்ப்புள்ளது. 2024-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 2+1 ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில், 2027 சீசனிலும் அவர் இந்தப் பொறுப்பை வகிக்கக்கூடும்.