இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
கொழும்பு டெஸ்ட் கிரிக்கெட் செய்தி: இலங்கைக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தொடரை கைப்பற்ற தீர்மானமாக களமிறங்கியது, ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக ஆட்டத்தை தொடங்க உள்ளனர். Colombo Test cricket news: India opt to bat first after winning toss in second and final Test against Sri Lanka, aiming to seal series with Jaiswal and KL Rahul opening the innings.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்தத் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இந்திய அணிக்காகத் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் காண உள்ளனர்.