ஜாம்ஷெட்பூர் கால்பந்து அணி ரூ.100க்கு விற்றது ‘டாடா ஸ்டீல்’
புதுடில்லி: ‘இந்தியன் சூப்பர் லீக்’ கால்பந்து அணியான ஜாம்ஷெட்பூர் எப்.சி.யில் தனக்கிருந்த 100 சதவீத
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamalarDinamalar-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்று வரும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியில், டாடா ஸ்டீல் நிறுவனம் வசம் இருந்த 100 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த பங்குகளை வெறும் 100 ரூபாய்க்கு அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#sports