பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி
பெரம்பலூர், ஆக. 29: பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சிலம்பப்போட்டி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அளவிலுள்ள பள்ளி மாணவிகளுக்கு இடையேயான சிலம்பாட்டப் போட்டி, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டுஅரங்கில் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட உடற் கல்வி...
Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி, அங்குள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
#sports