காயத்தால் இலங்கை தொடரில் இருந்து சாய் சுதர்ஷன் விலகல்
காயம் காரணமாக இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் சாய் சுதர்ஷன் விலகி உள்ளார்.
Hindu Tamil News22 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்ஷன் விலகியுள்ளார். காயத்தின் காரணமாக அவர் இந்தத் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
#sports