TNPL: 239 ரன்கள் போதல! சதுர்வேத்தின் அதிரடி சதத்தால் கோவையை வீழ்த்திய மதுரை பேந்தர்ஸ்
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில், கோவை கிங்ஸ் நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை மதுரை பேந்தர்ஸ் வெற்றிகரமாக சேஸ் செய்தது. என்.எஸ். சதுர்வேத்தின் அதிரடி சதம் (121 ரன்கள்) மதுரை அணியின் த்ரில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.
Asianet News Tamil22 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில், கோவை கிங்ஸ் நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இமாலய இலக்கை மதுரை பேந்தர்ஸ் வெற்றிகரமாக சேஸ் செய்தது. என்.எஸ். சதுர்வேத்தின் அதிரடி சதம் (121 ரன்கள்) மதுரை அணியின் த்ரில் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#sports