IND vs SL: களத்தில் மோதிக்கொண்ட ஜெய்ஸ்வால் – அசிதா.. பிரித்துவிட்ட வீரர்கள்.. என்ன நடந்தது?
Yashasvi Jaiswal Fight: 17வது ஓவரின் கடைசிப் பந்தில், அசிதா பெர்னாண்டோ யஷஸ்வி ஜெய்ஸ்வாலை க்ளீன் போல்ட் செய்தார். அப்போது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்டமிழந்த பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அமைதியாக பெவிலியனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை ஆட்டமிழக்கச் செய்த இலங்கை பந்துவீச்சாளரான அசிதா பெர்னாண்டோ அவரிடம் ஏதோ கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் 17-வது ஓவரின் கடைசி பந்தில், அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அப்போது ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார்.
ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்த பிறகு அமைதியாக பெவிலியன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அந்த நேரத்தில், பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ அவரை நோக்கி ஏதோ கூறியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.