அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் முடக்கம் தொடரும்: பிரியங்கா காந்தி
வரும் 13-ம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது|It is noteworthy that the monsoon session of Parliament will end on the 13th.
Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →அமித்ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வருகிற 13-ம் தேதியுடன் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#politics