ராகுல் காந்​தி​யின் இந்த வீடியோவை, மத்​திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு டேக் செய்து, நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''இது காங்​கிரஸ் கட்​சி​யிட​மிருந்து வரும் ஒரு நேர்​மறை​யான செய்​தி​யாகத் தெரி​கிறது. பெண்​கள் விஷ​யத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் மனநிலை​யில் ஒரு தெளி​வான மாற்​றம் தெரி​கிறது. இனி, காங்​கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோ​தாவை நிபந்​தனை​யின்றி ஆதரிக்​கும் என்று நம்​பு​கிறேன்.'' என பதி​விட்​டிருந்​தார். ஆனால், இந்​தப் பதிவுக்கு ராகுல் காந்தி பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளதாவது;

रिजिजू जी, संसदीय कार्य मंत्री होने के नाते आपसे बेहतर यह कौन जानता होगा - महिला आरक्षण विधेयक 2023 में ही सर्वसम्मति से पारित हो चुका है, कांग्रेस के पूर्ण समर्थन के साथ।

सवाल यह है कि तीन साल बाद भी वह लागू क्यों नहीं हुआ और अब आप उसे परिसीमन से बेवजह क्यों जोड़ना चाहते हैं?... https://t.co/1HeBna8v8L

— Rahul Gandhi (@RahulGandhi) August 8, 2026
''மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோதா 2023-ஆம் ஆண்​டிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் ஆதர​வுடன் ஏற்​கெனவே ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டு​விட்​டது என்​பது நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​ச​ராக இருக்​கும் உங்​களுக்கு தெரிந்​திருக்​கும். என்​னுடைய கேள்வி என்​னவென்​றால், 03 ஆண்​டு​கள் கடந்​தும் அது ஏன் இன்​னும் அமல்​படுத்​தப்​பட​வில்​லை? இப்​போது ஏன் அதை தேவையற்ற வகை​யில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுடன் இணைக்க விரும்​பு​கிறீர்​கள்? 2023-ஆம் ஆண்டு நிறைவேற்​றப்​பட்ட சட்​டத்தை அப்​படியே அமல்​படுத்​துங்​கள். தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய அரசைக் கேட்​டுக்​ கொள்​கிறேன்​'' என்று குறிப்பிட்டுள்ளார்.","image":["https://img.seithipunal.com/large/large_kiranm-235650.png"],"datePublished":"2026-08-09T04:43:32+00:00","dateModified":"2026-08-09T04:43:32+00:00","author":{"@type":"Organization","name":"Seithipunal"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/f01d84da1ef5"}}
PulseNews
அரசியல்

'தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும்'; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்..!

தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்​றப்​பட்ட மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோதா சட்​டத்தை அப்​படியே அமல்​படுத்​த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திமத்​திய அரசைக் கேட்​டுக்​ கொண்டுள்ளார். நேற்று முன்​தினம் 'மகளிர் முன்​னேற்​றம் மற்​றும் அவர்​களின் பங்களிப்பின் முக்​கி​யத்​து​வம்' குறித்து ராகுல் காந்தி ஒரு வீடியோ வெளியிட்டிருந்​தார். அதில் அவர் கூறியுள்ளதாவது; இந்​திய பெண்​களின் ஆற்​றல் முடக்​கப்​பட்​டுள்​ளது. அது தன்னை வெளிப்​படுத்​திக்​கொள்ள அனு​ம​திக்​கப்​படு​வ​தில்​லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு கனவு காண​வும் அனு​ம​திக்​கப்​படு​வ​தில்​லை என்றும், பெண்​கள் தங்​களை வெளிப்​படுத்​திக்​கொள்ள முடி​யாத ஒரு நாடு நிச்​ச​யம் வெற்றி பெற முடி​யாது என்று குறிப்பிட்டு இருந்தார். <blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">This seems to be a positive message from the Congress Party. There's a visible change of heart in Shri Rahul Gandhi Ji about the Women. Now, I hope Congress Party will support the Women's Reservation Bill unconditionally. <a href="https://t.co/nSzH2C6Orf">https://t.co/nSzH2C6Orf</a></p>— Kiren Rijiju (@KirenRijiju) <a href="https://x.com/KirenRijiju/status/2085931548281541009?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ராகுல் காந்​தி​யின் இந்த வீடியோவை, மத்​திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு டேக் செய்து, நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''இது காங்​கிரஸ் கட்​சி​யிட​மிருந்து வரும் ஒரு நேர்​மறை​யான செய்​தி​யாகத் தெரி​கிறது. பெண்​கள் விஷ​யத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் மனநிலை​யில் ஒரு தெளி​வான மாற்​றம் தெரி​கிறது. இனி, காங்​கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோ​தாவை நிபந்​தனை​யின்றி ஆதரிக்​கும் என்று நம்​பு​கிறேன்.'' என பதி​விட்​டிருந்​தார். ஆனால், இந்​தப் பதிவுக்கு ராகுல் காந்தி பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளதாவது; <blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">रिजिजू जी, संसदीय कार्य मंत्री होने के नाते आपसे बेहतर यह कौन जानता होगा - महिला आरक्षण विधेयक 2023 में ही सर्वसम्मति से पारित हो चुका है, कांग्रेस के पूर्ण समर्थन के साथ।<br><br>सवाल यह है कि तीन साल बाद भी वह लागू क्यों नहीं हुआ और अब आप उसे परिसीमन से बेवजह क्यों जोड़ना चाहते हैं?... <a href="https://t.co/1HeBna8v8L">https://t.co/1HeBna8v8L</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://x.com/RahulGandhi/status/2085959154972365019?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script> ''மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோதா 2023-ஆம் ஆண்​டிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் ஆதர​வுடன் ஏற்​கெனவே ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டு​விட்​டது என்​பது நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​ச​ராக இருக்​கும் உங்​களுக்கு தெரிந்​திருக்​கும். என்​னுடைய கேள்வி என்​னவென்​றால், 03 ஆண்​டு​கள் கடந்​தும் அது ஏன் இன்​னும் அமல்​படுத்​தப்​பட​வில்​லை? இப்​போது ஏன் அதை தேவையற்ற வகை​யில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுடன் இணைக்க விரும்​பு​கிறீர்​கள்? 2023-ஆம் ஆண்டு நிறைவேற்​றப்​பட்ட சட்​டத்தை அப்​படியே அமல்​படுத்​துங்​கள். தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய அரசைக் கேட்​டுக்​ கொள்​கிறேன்​'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும்'; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்..!
PulseNews சுருக்கம்

2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுடன் இணைக்காமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பெண்களின் ஆற்றலும் கனவுகளும் முடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெண்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எந்த நாடும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் மனநிலையில் மாற்றம் தெரிவதாகவும், காங்கிரஸ் கட்சி இனி இந்த மசோதாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆதரவுடன் அந்த மசோதா ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மூன்று ஆண்டுகள் ஆகியும் மசோதாவை அமல்படுத்தாமல், ஏன் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க முயல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics