ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை? முதல்வர் விஜய்யை டவுசர் பையன் என விமர்சனம்.. தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
R.B. Udhayakumar controversial remarks CM Vijay: முதலமைச்சர் விஜய் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நிர்வாகி புகார் அளித்தார். இதனால், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →முதலமைச்சர் விஜய் குறித்து ஆர்.பி.உதயகுமார் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆர்.பி.உதயகுமார் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
#politics