தொகுதி மறுவரையறை: பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
#politics