PulseNews
அரசியல்

"3 தமிழர்களை அரசே கொலை செய்துவிட்டது.." கர்நாடக சட்டசபையில் கொந்தளித்த பாஜக!

One India13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"3 தமிழர்களை அரசே கொலை செய்துவிட்டது.." கர்நாடக சட்டசபையில் கொந்தளித்த பாஜக!
PulseNews சுருக்கம்

கர்நாடக சட்டசபையில் பேசிய பாஜக தலைவர் ஆர்.அசோகா, அந்த மாநில அரசுதான் மூன்று தமிழர்களைக் கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவினர் சட்டசபையில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics